கல்லறைகளும் பேசும் ; மனக்கல்லறைகள் திறக்கப்படும் போது
காலத்திற்கு காலம் இறைதூதர்களும் சீடர்களும் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறான இறைதூதர்களையும் சீடர்களையும் மீட்பர்கள் என மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இந்த மீட்பர்கள் கருத்தில் எடுக்கப்படாத மக்களுக்காக, மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க யாருமே இல்லை என ஏங்கும் போது, ஒரு சமூகமக்களால் இன்னொரு சமூகமக்களாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாதைகளை அனுபவிக்கும் போது, ஒடுக்கப்பட்டு நீதியும் நியாயங்களும் பக்கச்சார்பாகவும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் போதும், அவர்களை அவர்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக, மானிடநேயமுள்ளவர்களின் கவனத்திற்கு இப்படியும் ஒரு சமுகம் … Continue reading கல்லறைகளும் பேசும் ; மனக்கல்லறைகள் திறக்கப்படும் போது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed